6 August 2013
சென்னையில் இணையதளம் மூலம் பெரிய அளவில் விபசாரம்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
Do you like this story?
சென்னையில் இணையதளம் மூலம் விபசாரம்
குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
சென்னை:
சென்னை பெரம்பூர் கோவிந்தசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டில், விபசார தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை போலீசார் மீட்டனர்.
அந்த பெண்ணை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர் சல்மான்கான் என்ற சுல்தான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அந்த பெண்ணை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர் சல்மான்கான் என்ற சுல்தான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சுல்தான் இணையதளம் மூலம் விளம்பரப்படுத்தி பெரிய அளவில் விபசார தொழில் செய்வது தெரிய வந்தது.
இதனால் அவரை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “ சென்னையில் இணையதளம் மூலம் பெரிய அளவில் விபசாரம்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது”
Post a Comment