18 May 2013
கம்பங்கூழ்
Do you like this story?
கோடை உணவு: கம்பங்கூழ்
என்னென்ன தேவை?
உடைத்த கம்பு குருணை - 1 கப்,
தண்ணீர் - 3 கப்,
கடைந்த தயிர் - 1 கப்,
மோர் - 2 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கம்பு குருணையை கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 6 விசில் வேகவிடவும் வெந்து ஆறியதும் மோர், தயிர், உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நீர்க்கக் கரைத்து பரிமாறவும். 4 கம்பு வெந்ததும் அதை உருண்டைகளாக உருட்டி வைத்து, தேவைப்படும் போது ஒரு உருண்டை எடுத்து கரைக்கலாம். சூடாக இருக்கும் போது சாதமாகவும் சாப்பிடலாம். மீதமான கம்புருண்டைகளை தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். மண் சட்டியில் செய்தால் சுவைகூடும். 4 கம்பங்கூழை தினம் தண்ணீர் மாற்றி 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கம்பங்கூழ்”
Post a Comment